தமிழக சட்டப்பேரவையில் புதனன்று (ஜூலை17) நேரமில்லா நேரத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன், “ஆழியாறு ஆற்றில் மணக்கடவு வரை 3 இடங்களில் தடுப்பணை கட்டி நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.